sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நிலம் எடுப்பு தனி தாசில்தார் அலுவலகம் இடம் மாற்றம்

/

நிலம் எடுப்பு தனி தாசில்தார் அலுவலகம் இடம் மாற்றம்

நிலம் எடுப்பு தனி தாசில்தார் அலுவலகம் இடம் மாற்றம்

நிலம் எடுப்பு தனி தாசில்தார் அலுவலகம் இடம் மாற்றம்


ADDED : பிப் 05, 2025 11:21 PM

Google News

ADDED : பிப் 05, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: உடுமலையில் செயல்பட்டு வந்த நில எடுப்பு தனி தாசில்தார் அலுவலகம், கோவைக்கு மாற்றப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா தேசிய நெடுஞ்சாலை எண், 209ல் உடுமலை அந்தியூர் எல்லையில், கோமங்கலம்புதுார் முதல் ஒக்கிலிபாளையம் ஆஞ்சநேயர் கோவில் வரை சாலை அமைக்க, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினால் நில எடுப்பு செய்யப்பட்டுள்ளது.

நிலம் எடுப்புக்கு இழப்பீட்டுத்தொகை பெறுவதற்கு தேவையான ஆவணங்களை சமர்பிக்க மற்றும் விபரங்களை அறிந்து கொள்ள தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) அலுவலகம், தே.நெ.எண்., 209, சி.எம்., டவர்ஸ், பழநி ரோடு, எஸ்.ஆர்.கே., ேஹாண்டா அருகில், உடுமலை என்ற முகவரியில் செயல்பட்டு வந்தது.

தற்போது, அந்த அலுவலகம், கடந்த, 1ம் தேதி முதல் கதவு எண், 3, சவரிமுத்து செட்டியார் வீதி, ஓம் சக்தி மருத்துவமனை பின்புறம், ரெட்பீல்ட்ஸ், கோவை -45 (தொலைபேசி எண்: 0422 - 2320382) என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது. தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) நெடுஞ்சாலை (திட்டங்கள்) அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஆவணங்களை சமர்பிக்க வேண்டிருப்பின் அதனை சமர்பிக்குமாறு தேவைப்படும் விபரங்களை பெற்று பயன் பெறலாம்.

இத்தகவலை, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us