sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நிலம் கையகப்படுத்த அளவீடு

/

நிலம் கையகப்படுத்த அளவீடு

நிலம் கையகப்படுத்த அளவீடு

நிலம் கையகப்படுத்த அளவீடு


ADDED : ஜூன் 26, 2025 11:57 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; அவிநாசியில் இருந்து மேட்டுப்பாளையம் வரையிலான புதிய நான்கு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த அளவீடு செய்யும் பணி நேற்று நடந்தது.

கோவை மாவட்ட நிலம் கையகப்படுத்துதல் பிரிவு நில அளவையர் கண்ணன், அன்னூர் கிராம நிர்வாக அலுவலர் பிரபு, கிராம உதவியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் மேட்டுப்பாளையம் சாலை, அவிநாசி சாலை ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலையின் அகலம் எவ்வளவு என நேற்று அளவீடு செய்தனர்.

நான்கு வழி சாலை அமைத்த பின்பு கழிவுநீர் வடிகாலுக்கு இடம் இல்லாத பகுதிகளில், நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us