sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் ரூ.1.50 கோடி நிலம் மீட்பு

/

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் ரூ.1.50 கோடி நிலம் மீட்பு

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் ரூ.1.50 கோடி நிலம் மீட்பு

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் ரூ.1.50 கோடி நிலம் மீட்பு


ADDED : மார் 27, 2025 11:23 PM

Google News

ADDED : மார் 27, 2025 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் ஜோதி காலனி முன்புறம் ஆக்கிரமிப்பில் இருந்த, ரூ.1.50 கோடி மதிப்பு நிலம் மீட்கப்பட்டது.

கோவை மேட்டுப்பாளையம் மெயின் ரோடு, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜோதி காலனி முன்புறம், 5.5 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

அதை நேற்று காலை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தினர், மண் அள்ளும் இயந்திரம் மற்றும் டிராக்டர் ஆகியவற்றைக் கொண்டு அந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த சுவர் மற்றும் அடித்தளம் ஆகியவற்றை இடித்து அகற்றினர்.

இது குறித்து, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் கூறுகையில்,' சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அணுகு சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இது குறித்தான அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us