sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

/

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு


ADDED : செப் 08, 2025 10:51 PM

Google News

ADDED : செப் 08, 2025 10:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், செப். 8ம் தேதி ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பு செய்வது என அறிவிக்கப்பட்டது. நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

வக்கீல்கள் சேம நல நிதியை 10 லட்சத்திலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள போராட்ட உரிமையை வக்கீல்களிடமிருந்து பறிக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோர்ட் புறக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபட்டனர்.

இதனால் அன்னுார் கோர்ட்டில் விசாரணை பாதிக்கப்பட்டது. பெரும்பாலான வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us