sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மோத்தேபாளையத்தில் சிறுத்தை நடமாட்டம்

/

மோத்தேபாளையத்தில் சிறுத்தை நடமாட்டம்

மோத்தேபாளையத்தில் சிறுத்தை நடமாட்டம்

மோத்தேபாளையத்தில் சிறுத்தை நடமாட்டம்


ADDED : நவ 12, 2024 05:46 AM

Google News

ADDED : நவ 12, 2024 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் ; மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில், மோத்தேபாளையம் கிராமத்தில், மோகன்குமார், 47 குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். நாயை காணவில்லை. ஒரு நாள் முழுவதும் தேடியுள்ளனர். பின்பு அவரது வீட்டில் பொருத்தி உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவை பார்த்தபோது, இரவு,11:00 மணி அளவில் சிறுத்தை நாயை கவ்வி சென்றது தெரிய வந்தது. இதை அறிந்த கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் கூறுகையில்,சிறுத்தை நடமாட்டம் மோத்தேபாளையம் பகுதியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை பிடிப்பதற்கு, இரண்டு நாளில் கூண்டு வைக்கப்படும், என்றார்.






      Dinamalar
      Follow us