sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தொழுநோய் கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்

/

தொழுநோய் கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்

தொழுநோய் கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்

தொழுநோய் கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்


ADDED : ஆக 02, 2025 11:46 PM

Google News

ADDED : ஆக 02, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை முழுவதும் தொழுநோய் கணக்கெடுப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், மாநில அளவில் கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினம் துவங்கியது. கோவையில் 18.37 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 20ம் தேதி வரை, முதல்கட்ட கணக்கெடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும். தன்னார்வலர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவை மருத்துவபணிகள் துணை இயக்குனர் (தொழுநோய் ஒழிப்பு) சிவக்குமாரி கூறுகையில், ''தொழுநோய் நாட்டை விட்டு முற்றிலும் நீக்கும் வகையில் இப்பணிகள் நடக்கின்றன. தயக்கம், அச்சம் தேவையில்லை. பரிசோதனைக்கு தாமாக முன்வந்து மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.

குறிப்பாக, ஆதார், பான், வங்கிக்கணக்கு போன்ற எந்த தகவலும் பெறப்படுவதில்லை. அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் பெயர், முகவரி, போன்ற அடிப்படை விபரம் பெறப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us