sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மண் குவளை வைப்போம் குருவிகளின் தாகம் தீர்ப்போம்

/

மண் குவளை வைப்போம் குருவிகளின் தாகம் தீர்ப்போம்

மண் குவளை வைப்போம் குருவிகளின் தாகம் தீர்ப்போம்

மண் குவளை வைப்போம் குருவிகளின் தாகம் தீர்ப்போம்


ADDED : ஏப் 26, 2025 11:08 PM

Google News

ADDED : ஏப் 26, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: காலை நம்மை எழுப்பி விடும் குருவிகளின் சப்தம் இனிமை தான். ஆனால், அவற்றுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்தால், வீட்டில் இருந்து கிளம்பும் போதும், அல்லது வீட்டில் இருக்கும் போதும் ஒரு சிறிய குடுவையில் நீர் ஊற்றி, குருவிகளுக்கு வைக்கலாம்.

பறவையின் முக்கியத்துவம் குறித்து, வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையினர், கடந்த நான்கு ஆண்டுகளாக பள்ளி, மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பறவைகளின் தாகம் தணிக்க, மண் குவளையை அன்பளிப்பாக அளித்து வருகின்றனர்.

நடப்பாண்டு ஐந்தாம் ஆண்டு தொடர்ச்சியாக, இதன் ஒருங்கிணைப்பாளர் சிராஜ்தீன், பெரியகடை வீதி பகுதியில் அமைந்துள்ள, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் படிக்கும், 50 மாணவ, மாணவியருக்கு, மண் குவளை வழங்கினார்.






      Dinamalar
      Follow us