sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு கலைக்கல்லுாரியில் இலக்கிய மன்றம் துவக்கம்

/

அரசு கலைக்கல்லுாரியில் இலக்கிய மன்றம் துவக்கம்

அரசு கலைக்கல்லுாரியில் இலக்கிய மன்றம் துவக்கம்

அரசு கலைக்கல்லுாரியில் இலக்கிய மன்றம் துவக்கம்


ADDED : ஜூலை 16, 2025 09:29 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 09:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறை அரசு கலைக்கல்லுாரியில், இலக்கிய மன்றத்துவக்க விழா முதல்வர் ஜோதிமணி தலைமையில் நடந்தது. தமிழ்த்துறை தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார். சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலைகழகம் பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் சுபாஅருணாசலம் விழாவை துவக்கி வைத்தார்.

அவர் பேசுகையில், ''மாணவர்களிடையே தாழ்வு மனப்பான்மை ஒரு போதும் இருக்ககூடாது. தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே குறிக்கோளை எட்ட முடியும். படிக்கும் வயதில் மனதில் தேவையற்ற சிந்தனைகளுக்கு மாணவர்கள் இடம் தரக்கூடாது.

கல்வியால் மட்டுமே ஒருவர் உயர்ந்த நிலையை அடையமுடியும் என்பதை உணர்ந்து, நல்ல முறையில் படித்தாலே மாணவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும்,'' என்றார். தமிழ்த்துறை பேராசிரியர் தமிழ்கனி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us