sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை மாவட்டத்தில் செப்.13ல் லோக் அதாலத்

/

கோவை மாவட்டத்தில் செப்.13ல் லோக் அதாலத்

கோவை மாவட்டத்தில் செப்.13ல் லோக் அதாலத்

கோவை மாவட்டத்தில் செப்.13ல் லோக் அதாலத்


ADDED : ஆக 21, 2025 08:33 PM

Google News

ADDED : ஆக 21, 2025 08:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய லோக் அதாலத் விசாரணை, கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலுார், அன்னுார் ஆகிய நீதிமன்ற வளாகத்தில் செப்.13ல் நடைபெற உள்ளது.

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில், சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை மோசடி, வாகன விபத்து இழப்பீடு, நில ஆர்ஜிதம், சிவில் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, தொழிலாளர் மற்றும் குடும்ப நலன் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

லோக் அதாலத்தில், சமரச தீர்வு காண விரும்புவோருக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில், நிரந்தர மக்கள் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி நாராயணன் தலைமையில் சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us