sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அனுமதியின்றி மண் கடத்திய லாரி பறிமுதல்

/

அனுமதியின்றி மண் கடத்திய லாரி பறிமுதல்

அனுமதியின்றி மண் கடத்திய லாரி பறிமுதல்

அனுமதியின்றி மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஆக 06, 2025 10:01 PM

Google News

ADDED : ஆக 06, 2025 10:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; கோவை மாவட்ட கனிமவளத்துறை துணை தாசில்தார் கணேசன் தலைமையில், நேற்று அதிகாலை, கரியாம்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது காரே கவுண்டம்பாளையம் ஊராட்சியில் இருந்து, மூன்று யூனிட் மண்ணுடன் வந்த டிப்பர் லாரி பிடிபட்டது. லாரியில் மண் கொண்டு செல்ல எந்த ஆவணமும் இல்லை. இதையடுத்து கனிமவளத்துறையினர் லாரியை பறிமுதல் செய்து லாரி டிரைவர் சதீஷ்குமார், 31, என்பவர் மீதும், லாரி உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us