sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முன்னாள் மாணவர்கள் சார்பில் அரசு பள்ளியில் பராமரிப்பு பணி

/

முன்னாள் மாணவர்கள் சார்பில் அரசு பள்ளியில் பராமரிப்பு பணி

முன்னாள் மாணவர்கள் சார்பில் அரசு பள்ளியில் பராமரிப்பு பணி

முன்னாள் மாணவர்கள் சார்பில் அரசு பள்ளியில் பராமரிப்பு பணி


ADDED : நவ 06, 2025 11:22 PM

Google News

ADDED : நவ 06, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: கோட்டூர் அரசுப்பள்ளியில், 75 ஆண்டு விழாவையொட்டி, 75 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்த, 1955ம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது, 75 ஆண்டுகள் ஆனதையடுத்து, முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளியில் பவள விழா கொண்டாடப்படுகிறது.

விழுதுகள் அமைப்பு, முன்னாள் மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில், 75 லட்சம் ரூபாய் மதிப்பிட்டீல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான பூமி பூஜை நடந்தது. பேரூராட்சி நிர்வாகத்தினர், ஊர் பெரியவர்கள் பங்கேற்றனர்.

முன்னாள் மாணவர்கள், பள்ளி கட்டடங்களை பார்வையிட்டதுடன், அவர்கள் படித்த வகுப்பறையில் அமர்ந்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us