sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அழுகிய நிலையில் ஆண் சடலம்

/

அழுகிய நிலையில் ஆண் சடலம்

அழுகிய நிலையில் ஆண் சடலம்

அழுகிய நிலையில் ஆண் சடலம்


ADDED : ஆக 07, 2025 09:34 PM

Google News

ADDED : ஆக 07, 2025 09:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; கோவை, கோவைபுதூர் அருகே அறிவொளி நகர் அடுத்த எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 59; குடிப்பழக்கமுடையவர். குடும்பத்தை பிரிந்து தனியே வசித்து வந்தார். நேற்று முன்தினம் இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்தது. அருகே வசிக்கும் ராணி என்பவர் அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜின் மனைவி சாந்தாமணிக்கு தகவல் தெரிவித்தார்.

சாந்தாமணி தனது சகோதரிகளுடன் சென்று கதவை திறந்து பார்த்தபோது, கட்டிலில் உடல் அழுகிய நிலையில் செல்வராஜ் இறந்து கிடப்பதை கண்டார். இவரது புகாரில் மதுக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us