sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

செங்கல் சூளையில் ஆண் சடலம்

/

செங்கல் சூளையில் ஆண் சடலம்

செங்கல் சூளையில் ஆண் சடலம்

செங்கல் சூளையில் ஆண் சடலம்


ADDED : நவ 03, 2025 11:40 PM

Google News

ADDED : நவ 03, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: சின்னதடாகம் அருகே பாலாஜி கார்டன், தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் சுமார், 30 வயது மதிக்கத்தக்க நபர் தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்து உறைந்த நிலையில் இறந்து கிடப்பதாக செங்கல் சூளையின் உரிமையாளர் பிரதீப் கண்ணன், தடாகம் போலீசில் புகார் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., பொன்னுசாமி, தடாகம் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இறந்து போன நபர் சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த ராகவன், 36; டிரைவர் என தெரிய வந்தது. இவர் தனது மனைவியை ஆறு மாதமாக பிரிந்து வாழ்கிறார் என்றும், மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது என்பதும் தெரிய வந்தது. மது அருந்தும் பழக்கமுடைய ராகவன் குடிபோதையில் கீழே விழுந்து இறந்தாரா அல்லது யாராவது தாக்கி கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us