sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெண்ணை தாக்கியவர் கைது

/

பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது


ADDED : மே 04, 2025 10:42 PM

Google News

ADDED : மே 04, 2025 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர், ;கோவை, சுந்தராபுரம் அடுத்து பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி, 41. இவரது சகோதரி காயத்ரி அதே பகுதியில் வசிக்கிறார். சம்பவத்தன்று இவரது வீட்டினருகே வசிக்கும். இருவர் போதையில் தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து காயத்ரி தனது சகோதரி ஈஸ்வரிக்கு தகவல் கூறினார். ஈஸ்வரி அங்கு சென்று தகராறில் ஈடுபட்டவர்களிடம் விசாரித்தார்.

ஆத்திரமடைந்த இருவரும் அவரை மரக்கட்டை, கல்லால் தாக்கியதில், தலையில் காயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இவரது புகாரில், சுந்தராபுரம் போலீசார் நாகராஜபுரம், துர்க்கை அம்மன் கோவில் வீதியை சேர்ந்த சக்திவேல், 27 என்பவரை கைது செய்தனர். லிங்கம், 25 என்பவரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us