sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீடு புகுந்து திருடிய நபர் கைது

/

வீடு புகுந்து திருடிய நபர் கைது

வீடு புகுந்து திருடிய நபர் கைது

வீடு புகுந்து திருடிய நபர் கைது


ADDED : ஜன 13, 2025 12:18 AM

Google News

ADDED : ஜன 13, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்,; சூலுார், பட்டணம் கிரீன் அவென்யூவை சேர்ந்தவர் நாகராஜ், 24. இன்ஜினியரிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

கடந்த, 10 ம்தேதி கணவன் , மனைவி இருவரும் கம்பெனிக்கு சென்று விட்டு, இரவு வீட்டுக்கு வந்தனர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

அப்போது, ஒரு நபர் சுற்றுச்சுவர் ஏறி குதித்து பைக்கில் தப்பியுள்ளார். துரத்தி சென்றும் பிடிக்க முடியவில்லை. மறுநாள் காலை பட்டணம் பிரிவுக்கு சென்ற போது, வீட்டில் திருடிய நபரை அடையாளம் கண்டனர். அந்நபரை பிடித்து விசாரித்ததில், போத்தனுார் சீனிவாசா நகரை சேர்ந்த சதீஷ்குமார், 29 என்பதும், தேவராஜ் வீட்டில் திருடியதும் தெரிந்தது.

இதையடுத்து அந்நபர் சூலூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைக்குப் பின், வழக்குப்பதிவு செய்த போலீசார், சதீஷ்குமாரை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us