sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 போலி ஆவணம் தயாரித்தவர் கைது

/

 போலி ஆவணம் தயாரித்தவர் கைது

 போலி ஆவணம் தயாரித்தவர் கைது

 போலி ஆவணம் தயாரித்தவர் கைது


ADDED : பிப் 01, 2026 05:23 AM

Google News

ADDED : பிப் 01, 2026 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனுார்: கோவை, வெள்ளலூரில் இலங்கையை சேர்ந்த சிவகுமார் என்பவர் வசித்து வந்தார். இவர் இலங்கை செல்வதற்காக, பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தார்.

ஆவணங்கள் சரிபார்க்க போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியானது என தெரிந்தது. சிவகுமார் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து ஆவணங்களை தயாரித்து கொடுத்தவர் குறித்த விசாரணையில், மாதம்பட்டி, பழனியாண்டவர்புதூரை சேர்ந்த வேலுசாமி மகன் சர்வேஷ் பிரசாந்த், 34 என தெரிந்தது, இதையடுத்து நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us