sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது

/

தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது

தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது

தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது


ADDED : ஜூலை 25, 2025 09:34 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 09:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடை வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் ராஜு, இவரது மகன் புவன் பிராங்கிளின், 23. தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித், 28; கட்டட தொழிலாளி.

இவர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது பிராங்கிளினுக்கு தெரிந்த இளம்பெண் குறித்து, ரஞ்சித் தகாத முறையில் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், பிராங்கிளின் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரஞ்சித்தை குத்தினார். இதில் ரஞ்சித்துக்கு மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் மீட்டு ரஞ்சித்தை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரஞ்சித் அளித்த புகாரின் பேரில், காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று புவன் பிராங்கிளீனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us