sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல் விடுத்தவர் கைது

/

பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல் விடுத்தவர் கைது

பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல் விடுத்தவர் கைது

பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : ஏப் 26, 2025 12:45 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர் ;கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் வெண்ணிலா, 24. இவருக்கும் உக்கடம், அன்பு நகரை சேர்ந்த முஹமது தானிஷ், 25 என்பவருக்கும் ஓராண்டுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது.

அவருக்கு திருமணமானது தெரிந்ததால், வெண்ணிலா பழகுவதை தவிர்த்தார். இந்நிலையில், அவரை தொடர்பு கொண்ட முஹமது தானிஷ், அவரையும், குடும்பத்தாரையும் பெட்ரோல் குண்டு வீசி கொன்று விடுவதாக, மிரட்டல் விடுத்துள்ளார்.

இச்சூழலில், நேற்று முன்தினம் வெண்ணிலா, தனது கணவருடன் வீட்டின் முன் நின்றிருந்தார்.

அங்கு வந்த முஹமது தானிஷிடம், தனது மனைவிக்கு மிரட்டல் விடுத்தது குறித்து, வெண்ணிலாவின் கணவர் கேட்டுள்ளார்.

அவரை தாக்கி, கீழே தள்ளிய முஹமது தானிஷ், அங்கிருந்து தப்பினார்.

வெண்ணிலா புகாரில், குனியமுத்தூர் போலீசார் விசாரித்து, முஹமது தானிஷை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us