sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போலி ரப்பர் ஸ்டாம்ப்கள் பயன்படுத்திய நபர் கைது

/

போலி ரப்பர் ஸ்டாம்ப்கள் பயன்படுத்திய நபர் கைது

போலி ரப்பர் ஸ்டாம்ப்கள் பயன்படுத்திய நபர் கைது

போலி ரப்பர் ஸ்டாம்ப்கள் பயன்படுத்திய நபர் கைது


ADDED : நவ 02, 2025 10:21 PM

Google News

ADDED : நவ 02, 2025 10:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ஆவாரம்பாளையம் கே.ஆர்.புரத்தில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் மேலாளர் அஜய்குமார், 33. கோவை காந்திபுரம் பகுதியில் இவரது நிறுவனத்தின் பெயரில், போலி ரப்பர் ஸ்டாம்ப்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.

காந்திபுரம் இரண்டாவது வீதியில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும், பொள்ளாச்சி, அப்பலான்கரையை சேர்ந்த சபரி பிரகாஷ், 38 என்பவர் போலி ரப்பர் ஸ்டாம்ப்களை பயன்படுத்தியது தெரிந்தது.

அஜய்குமார் காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்தார். பதிப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் விசாரித்தனர். சபரி பிரகாஷ் மீதான புகார் உண்மை எனத் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், பிணையில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us