sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விற்பனைக்காக எட்டு கிலோ கஞ்சா வைத்திருந்தவர் 'குண்டாசில்' கைது

/

விற்பனைக்காக எட்டு கிலோ கஞ்சா வைத்திருந்தவர் 'குண்டாசில்' கைது

விற்பனைக்காக எட்டு கிலோ கஞ்சா வைத்திருந்தவர் 'குண்டாசில்' கைது

விற்பனைக்காக எட்டு கிலோ கஞ்சா வைத்திருந்தவர் 'குண்டாசில்' கைது


ADDED : மார் 31, 2025 11:26 PM

Google News

ADDED : மார் 31, 2025 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; விற்பனைக்காக எட்டே முக்கால் கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில், கைது செய்யப்பட்ட நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பாலத்துறை சந்திப்பில் இருந்து, மதுக்கரை மார்க்கெட் செல்லும் ரோட்டில், காரில் வந்த நபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக, கோவை மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, கேரளாவை சேர்ந்த ஹைரன், 31, நபில், 30, ஜெயகுமார், 30, அப்துல் நாசர், 36, சாஜஹான், 30, சாதிக்பாஷா, 31 ஆகிய ஆறு பேரை, கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்களில் முக்கிய குற்றவாளியான, கேரள மாநிலம் ஆலப்புழா காயம்குளத்தை சேர்ந்த ஹைரன், 31 என்பவர், கலெக்டர் உத்தரவின்படி, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us