sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பஸ்சில் காலை மிதித்தவருக்கு அடி, உதை; இருவர் கைது

/

 பஸ்சில் காலை மிதித்தவருக்கு அடி, உதை; இருவர் கைது

 பஸ்சில் காலை மிதித்தவருக்கு அடி, உதை; இருவர் கைது

 பஸ்சில் காலை மிதித்தவருக்கு அடி, உதை; இருவர் கைது


ADDED : டிச 14, 2025 07:57 AM

Google News

ADDED : டிச 14, 2025 07:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்: சுகுணாபுரம் கிழக்கு கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் உசேன், 40; பழைய இரும்பு வியாபாரி. கடந்த, 11ல் பிள்ளையார்புரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து, சுகுணாபுரம் செல்ல மினி பஸ்சில் ஏறினார். அதில், இவருக்கு பழக்கமான அதே பகுதியை சேர்ந்த, 18 வயதுடைய மூவர்பயணித்தனர்.

பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. எதிர் பாராவிதமாக உசேன், மூவரில் ஒருவரின் காலை மிதித்துவிட்டார். அந்நபர் உசேனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பஸ் கண்டக்டர் நால்வரையும் இறக்கி விட்டு விட்டார்.

கீழே இறங்கிய பின், அந்நபர் உசேனை தாக்கினார். இதனைக் கண்ட அப்பகுதியிலிருந்தோர் அங்கு வரவும், அந்நபர் அங்கிருந்து நண்பர்களுடன் சென்று விட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற உசேன், புகாரில் குனியமுத்தூர் போலீசார் விசாரித்து, இருவரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us