sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவருக்கு சிறை

/

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவருக்கு சிறை

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவருக்கு சிறை

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவருக்கு சிறை


ADDED : ஜூலை 20, 2025 01:21 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை காந்திபார்க் மதுரைவீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகேசன், 45. சுமை துாக்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறிந்த வாலிபர் ஒருவர் மதுக்குடிக்க பணம் கேட்டுள்ளார். முருகேசன் மறுத்ததால், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மிரட்டி, முருகேசனின் சட்டைப்பையில் இருந்த ரூ.500 ஐ பறித்து தப்ப முயன்றார்.

இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அங்கு வந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால், கத்தியை காட்டி மிரட்டி அந்த வாலிபர் அங்கிருந்து தப்பினார்.

முருகேசன் புகாரின் பேரில், வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். பணப்பறிப்பில் ஈடுபட்டது காந்திபார்க் தடாகம் ரோட்டை சேர்ந்த ஆகாஷ், 21 எனத் தெரிந்தது. அவரை பிடித்த போலீசார் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us