sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெண்ணிடம் 7 சவரன் நகை பறித்தவருக்கு சிறை

/

பெண்ணிடம் 7 சவரன் நகை பறித்தவருக்கு சிறை

பெண்ணிடம் 7 சவரன் நகை பறித்தவருக்கு சிறை

பெண்ணிடம் 7 சவரன் நகை பறித்தவருக்கு சிறை


ADDED : மே 15, 2025 12:12 AM

Google News

ADDED : மே 15, 2025 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, ; வயதான பெண்ணிடம் ஏழு சவரன் நகை பறித்த ஆசாமிக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை, கணபதி, செக்கான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் இருதய பிச்சைக்கண்ணு,75; கடந்த 2017, ஜூலை 20ல், அங்குள்ள ரயில்வே தண்டவாளம் அருகிலுள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த புலியகுளம், கந்தசாமி வீதியை சேர்ந்த அபிலாஷ்,34, பிரபு ஆகியோர், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த, ஏழு சவரன் தாலி செயினை பறித்து தப்பினர். புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் விசாரித்து, இருவரையும் கைது செய்தனர்.

இவர்கள் மீது, கோவை ஜே.எம்:2, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில், பிரபு இறந்து விட்டதால், அபிலாஷ் மீது விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

விசாரித்த மாஜிஸ்திரேட் அப்துல்ரகுமான், குற்றம் சாட்டப்பட்ட அபிலாஷூக்கு, ஓராண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்தார். அரசு தரப்பில் வக்கீல் மலர்க்கொடி ஆஜரானார்.






      Dinamalar
      Follow us