sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மருதமலை அடிவாரத்தில் கஞ்சா பதுக்கியவருக்கு சிறை

/

மருதமலை அடிவாரத்தில் கஞ்சா பதுக்கியவருக்கு சிறை

மருதமலை அடிவாரத்தில் கஞ்சா பதுக்கியவருக்கு சிறை

மருதமலை அடிவாரத்தில் கஞ்சா பதுக்கியவருக்கு சிறை


ADDED : ஆக 04, 2025 11:24 PM

Google News

ADDED : ஆக 04, 2025 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை வடவள்ளி போலீசாருக்கு, மருதமலை அடிவாரத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார், தீவிர சோதனை நடத்தினர்.

இதில், அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தின் அருகில், சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை பிடித்து சோதனையிட்டனர்.

அவர், கஞ்சா மறைத்து வைத்திருந்தார். விசாரணையில் அவர், வடவள்ளி மருதமலை அடிவாரம் லெப்ரஸி காலனியை சேர்ந்த கோவிந்தன், 56 எனத் தெரிந்தது.

விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us