sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பாம்பு பிடிக்க சென்றவர் பலி

/

பாம்பு பிடிக்க சென்றவர் பலி

பாம்பு பிடிக்க சென்றவர் பலி

பாம்பு பிடிக்க சென்றவர் பலி


ADDED : ஆக 29, 2025 10:29 PM

Google News

ADDED : ஆக 29, 2025 10:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; சின்னவேடம்பட்டி, அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் கார்த்திக்,38; இவரது பக்கத்து வீட்டில் ராஜா என்பவர் வசிக்கிறார்.

ராஜா வீட்டுக்குள் பாம்பு புகுந்தது. அதை பிடிக்கச்சென்ற கார்த்திக், பிளாஸ்டிக் கவரில் போட்டு, பாம்பை எடுத்துச் சென்றபோது, கை விரலில் கடித்தது.

அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்; செல்லும் வழியிலேயே இறந்தார். சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us