sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போலி சந்தை செயலியால் ரூ.60 லட்சத்தை இழந்தவர்

/

போலி சந்தை செயலியால் ரூ.60 லட்சத்தை இழந்தவர்

போலி சந்தை செயலியால் ரூ.60 லட்சத்தை இழந்தவர்

போலி சந்தை செயலியால் ரூ.60 லட்சத்தை இழந்தவர்


ADDED : டிச 28, 2024 01:29 AM

Google News

ADDED : டிச 28, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை, தடாகம் சாலை, ஜி.சி.டி., பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் பழனிசாமி, 53, தனியார் நிறுவன ஊழியர். இவரின் மொபைல் போனுக்கு, பங்கு சந்தை முதலீடு குறித்து வந்த விளம்பரத்தில், தங்கள் நிறுவனத்தின் வாயிலாக பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என, குறிப்பிட்டிருந்தது.

செல்வகுமார் அந்த, 'லிங்க்'ஐ கிளிக் செய்து, 'ஆக்சிஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் குரூப்' என்ற 'வாட்ஸாப்' குழுவில் சேர்ந்தார். அதன் பின், செல்வகுமாரை தொடர்பு கொண்ட அக்குழு, 'அட்மின்', ஆக்சிஸ் செக்யூரிட்டி லிமிடெட்' என்ற 'ஆப்'க்கான லிங்கை அனுப்பினார். இதன் வாயிலாக தாங்கள் கூறும் வகையில் டிரேடிங் செய்தால், அதிக லாபம் பெறலாம் என, ஆசை வார்த்தை கூறினார்.

அதை உண்மை என நம்பிய செல்வகுமார், நவ., 5ம் தேதி அந்த, 'ஆப்'ஐ பதிவிறக்கம் செய்து, 59 லட்சத்து 93,000 ரூபாயை, பலமுறை முதலீடு செய்தார். பின், பணத்தை எடுக்க முயற்சித்த போது முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வகுமார், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us