sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெண்ணை தாக்கியவருக்கு கிடைத்தது சிறை தண்டனை

/

பெண்ணை தாக்கியவருக்கு கிடைத்தது சிறை தண்டனை

பெண்ணை தாக்கியவருக்கு கிடைத்தது சிறை தண்டனை

பெண்ணை தாக்கியவருக்கு கிடைத்தது சிறை தண்டனை


ADDED : ஜூன் 07, 2025 11:33 PM

Google News

ADDED : ஜூன் 07, 2025 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: போத்தனூர், கார்மல் நகரை சேர்ந்தவர் கஜேந்திரன்; மனைவி சத்தியகலா, 42. இவர்கள் குடும்பத்தினருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜபிரகாஷ், 29 என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் ராஜபிரகாஷ், சத்தியகலாவின் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்ததை பார்த்த சத்தியகலாவின் தந்தை, அவரிடம் கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு வெளியே வந்த சத்தியகலா, ராஜபிரகாசை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜபிரகாஷ், தகாத வார்த்தைகளால் திட்டி சத்தியகலாவை தாக்கினார்.

சத்தியகலா சுந்தராபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜபிரகாசை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us