sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கட்டடத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு

/

கட்டடத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு

கட்டடத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு

கட்டடத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு


ADDED : ஏப் 02, 2025 06:56 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; வெள்ளானைப்பட்டியை சேர்ந்த 15 வயது சிறுவன், நீலம்பூர் அருகே அவிநாசி ரோட்டில் உள்ள உயரமான கட்டடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏறி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர், சூலூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள், அந்த சிறுவனை பாதுகாப்பாக மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பெற்றோர் வந்து சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.






      Dinamalar
      Follow us