sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெண் குளிப்பதை படம் எடுத்தவருக்கு சிறை

/

பெண் குளிப்பதை படம் எடுத்தவருக்கு சிறை

பெண் குளிப்பதை படம் எடுத்தவருக்கு சிறை

பெண் குளிப்பதை படம் எடுத்தவருக்கு சிறை


ADDED : டிச 21, 2024 11:11 PM

Google News

ADDED : டிச 21, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சரவணம்பட்டியை சேர்ந்த 24 வயது பெண், திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். கடந்த 19ம் தேதி அப்பெண், வீட்டு பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்தார்.

அப்போது, பின் வீட்டில் வசிக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த பாலமுருகன், 21 என்ற வாலிபர் பெண் குளிப்பதை தனது மொபைலில், ஜன்னல் வழியாக வீடியோ எடுத்துள்ளார்.

இதைப்பார்த்த அப்பெண் சத்தம் போட்டார். இதையடுத்து பாலமுருகன் தப்பி ஓடினார். அப்பெண் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us