sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளித்தவர் மரணம்

/

போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளித்தவர் மரணம்

போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளித்தவர் மரணம்

போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளித்தவர் மரணம்


ADDED : பிப் 03, 2025 12:10 AM

Google News

ADDED : பிப் 03, 2025 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம், சிவா நகரைச் சேர்ந்தவர் மணி பாரத், 19. இவர் மீது, திருட்டு, அடிதடி, கஞ்சா வழக்குகள் உள்ளன. இவரது தந்தை சேகர், 45; ஆட்டோ டிரைவர். கொலை வழக்கில் சிறை சென்று வந்தவர்.

கடந்த, 31ம் தேதி, கஞ்சா விற்றதாக மணி பாரத், அவர் நண்பர் ஜானகிராமன், 27, ஆகியோரை போலீசார் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து, 108 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதையறிந்த சேகர், நேற்று முன்தினம் காலை, கவுண்டம்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளித்தார்.

கோவை அரசு மருத்துவமனையில், 80 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். கவுண்டம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us