sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சரக்கு லாரி திருடிய நபருக்கு 'வலை'

/

சரக்கு லாரி திருடிய நபருக்கு 'வலை'

சரக்கு லாரி திருடிய நபருக்கு 'வலை'

சரக்கு லாரி திருடிய நபருக்கு 'வலை'


ADDED : ஆக 11, 2025 11:28 PM

Google News

ADDED : ஆக 11, 2025 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை கே.ஜி.சாவடியை சேர்ந்தவர் அப்பாஸ், 47. சரக்கு போக்குவரத்துக்காக லாரி ஒன்றை வாங்கி ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு, போத்தனுார் குறிச்சி பிரிவு அருகே லாரியை நிறுத்தி விட்டு ஓய்வு எடுக்கச் சென்றார். காலையில் லாரி மாயமாகியிருந்தது.

அப்பாஸ் போத்தனுார் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், லாரியை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், லாரியை மர்மநபர் போத்தனுார் ரோடு வழியாக ஓட்டிச் செல்வது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us