sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

40 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது

/

40 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது

40 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது

40 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது


ADDED : ஜூன் 23, 2025 11:28 PM

Google News

ADDED : ஜூன் 23, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; இடிகரையில் நடந்த திருட்டுக்கள் தொடர்பாக, 40 முறை சிறை சென்றவரை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரையில் கடந்த மாதம், 6ம் தேதி சுரேஷ், 44, இளைய பல்லவன், 34, ஆகியோரது வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு போனது. இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், காளிபாளையம் செந்தில் என்கிற பால்கார செந்தில், 55, இத்திருட்டை செய்தது தெரியவந்தது. இவரிடம் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், இவர், 40க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் கைதாகி சிறை சென்றவர் என தெரியவந்தது. இவரிடம் இருந்து இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட செந்தில், சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us