sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மண்டல மஹோற்சவ படிபூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு

/

 மண்டல மஹோற்சவ படிபூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு

 மண்டல மஹோற்சவ படிபூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு

 மண்டல மஹோற்சவ படிபூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு


ADDED : டிச 24, 2025 05:10 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மதுக்கரையில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணாஆலயத்தில் நடந்த படிபூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

மதுக்கரை ஏ.சி.சி. காலனியில் உள்ள, ஸ்ரீ லட்சுமி நாராயணாஆலயத்தில், கடந்த 17ம் தேதி துவங்கிய மண்டல மஹோற்சவம், ஜன. 14ம் தேதி வரை நடக்கிறது.

ஒவ்வொரு நாளும் காலை முதல் அலங்கார பூஜை, தீபாராதனை, நட்சத்திர பூஜை, பஜனை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.அய்யப்பன் சுவாமிக்கான படிபூஜை நடந்தது. சபரிமலைக்கு மாலை அணிந்தவர்கள் பஜனை நடத்தினர்.

மதுக்கரை, மரப்பாலம், மதுக்கரை மார்க்கெட் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us