sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'பாரதியின் கவிதை வாரிசுகளாக பெண்கள் பலர் வர வேண்டும்'

/

'பாரதியின் கவிதை வாரிசுகளாக பெண்கள் பலர் வர வேண்டும்'

'பாரதியின் கவிதை வாரிசுகளாக பெண்கள் பலர் வர வேண்டும்'

'பாரதியின் கவிதை வாரிசுகளாக பெண்கள் பலர் வர வேண்டும்'


ADDED : மே 13, 2025 01:01 AM

Google News

ADDED : மே 13, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, ; கோவையில் வசந்தவாசல் கவிமன்றம் சார்பில், இலக்கிய சந்திப்பு கூட்டம் நடந்தது.

இதில் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா எழுதிய, 'பெண்ணெனும் மகாசக்தி' என்ற கவிதை நுால் வெளியிடப்பட்டது. நுாலை, பாரதியார் பல்கலை தமிழ்த்துறை தலைவர் சித்ரா வெளியிட்டு பேசியதாவது:

அன்னையர் தினத்தன்று, 'பெண்ணெனும் மகாசக்தி' என்ற இந்த நுாலை வெளியிடுவது சிறப்பாக உள்ளது.

இந்த கவிதை நுால், பெண் ஒரு மகாசக்தி என்பதை நிரூபிக்கும் வகையில் பொருள் பட பல நல்ல கவிதைகளை எழுதி இருக்கிறார். பாரதியின் கவிதை வாரிசுகளாக, இன்னும் பல பெண்கள் வரவேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

கவிஞர்கள் சுந்தரராமன், நா.கி.பிரசாத், சண்முகம், திலியோகராஜ் ஆகியோர் நுால் குறித்து கருத்துரை வழங்கினர்.






      Dinamalar
      Follow us