sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாவோயிஸ்ட் தீபக் கோர்ட்டில் ஆஜர்

/

மாவோயிஸ்ட் தீபக் கோர்ட்டில் ஆஜர்

மாவோயிஸ்ட் தீபக் கோர்ட்டில் ஆஜர்

மாவோயிஸ்ட் தீபக் கோர்ட்டில் ஆஜர்


ADDED : ஆக 11, 2025 11:27 PM

Google News

ADDED : ஆக 11, 2025 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; தமிழக - கேரளா எல்லையில், அட்டப்பாடி பகுதியில், 2019 நவ., 9ல், கேரள அதிரடிபடைக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில், மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த மூன்று பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

காயமடைந்த மாவோயிஸ்ட் தீபக் தப்பித்து, ஆனைகட்டி மலை பகுதியில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் தீபக் மீது, வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடந்து வருகிறது.

நேற்று விசாரணைக்கு வந்த போது, கேரளாவிலிருந்து தீபக்கை பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சாட்சி விசாரணையை, செப்., 2க்கு ஒத்திவைத்து நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us