sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மார்கழி சனிக்கிழமை விழா

/

மார்கழி சனிக்கிழமை விழா

மார்கழி சனிக்கிழமை விழா

மார்கழி சனிக்கிழமை விழா


ADDED : டிச 23, 2024 04:11 AM

Google News

ADDED : டிச 23, 2024 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : காரமடை மருதூர் அனுமந்தராய ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் மார்கழி மாத முதல் சனிக்கிழமை விழா நடந்தது.

காலையில் கோவில் நடை திறந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பூஜைகள் நடந்தன. காலை, 11:00 மணிக்கு குத்து விளக்கு ஏற்றி, சனிக்கிழமை விழா துவங்கியது. கோவிலை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த குழுவினர், பஜனை பாடல் கள் பாடினர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள் பாலித்தார்.






      Dinamalar
      Follow us