sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கணிதத்துறை கருத்தரங்கம் மாணவர்களுடன் கலந்துரையாடல்

/

கணிதத்துறை கருத்தரங்கம் மாணவர்களுடன் கலந்துரையாடல்

கணிதத்துறை கருத்தரங்கம் மாணவர்களுடன் கலந்துரையாடல்

கணிதத்துறை கருத்தரங்கம் மாணவர்களுடன் கலந்துரையாடல்


ADDED : ஜன 18, 2024 10:18 PM

Google News

ADDED : ஜன 18, 2024 10:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, -உடுமலை, ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில் கணிதத்துறை கருத்தரங்கம் நடந்தது.

கருத்தரங்கை கல்லுாரி இயக்குனர் மஞ்சுளா துவக்கி வைத்தார். செயலாளர் சுமதி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் லட்சுமி தலைமை வகித்தார்.

'எமர்ஜிங் டிரெண்ட்ஸ் இன் கம்ப்யூடேஷனல் மேதமெட்டிக்ஸ்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

மலேசியா கர்டின் பல்கலை.,யின் கணிதத்துறை பேராசிரியர் சிவராமன், கேரளாவின் என்.ஐ.டி., நிறுவன பேராசிரியர் சுனில்மேத்யூ, ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., கணிதத்துறை பேராசிரியர் கீதா உள்ளிட்டோர் கருத்தரங்கில் மாணவர்களுடன் கலந்துரையாடினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கணிதத்துறை பேராசிரியர்கள் பத்மாவதி, பங்கஜம் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us