sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வனபத்ரகாளியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை

/

வனபத்ரகாளியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை

வனபத்ரகாளியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை

வனபத்ரகாளியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை


ADDED : ஜூலை 30, 2025 08:52 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 08:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் விழா, இம்மாதம், 22ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 27ம் தேதி கொடியேற்றமும், 29ம் தேதி குண்டம் இறங்குதலும் நடைபெற்றது.

நேற்று அம்மனுக்கு மாவிளக்கு படைக்கும் பூஜை நடைபெற்றது. இதில் தேக்கம்பட்டி, நெல்லித்துறை, அம்மன் நகர், வேல் நகர், கூடுதுறை மலை, சமயபுரம், அண்ணா நகர், காந்தி நகர், உப்புபள்ளம் உள்பட சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த, நூற்றுக்கணக்கான பெண்கள், மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படைத்தனர். பின்பு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். இன்று பரிவேட்டையும், குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், வாணவேடிக்கையும் நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் 1ம் தேதி மகா அபிஷேகம், மாலையில் மஞ்சள் நீராட்டும் நடைபெற உள்ளது.

இரண்டாம் தேதி அபிஷேக பூஜையும், மூன்றா ம் தேதி ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜையும், நான்காம் தேதி, 108 திருவிளக்கு பூஜையும், ஐந்தாம் தேதி மறு பூஜையும் நடைபெற உள்ளது. பூஜை மற்றும் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வரு கின்றனர்.






      Dinamalar
      Follow us