sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மனநலம் பாதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை

/

மனநலம் பாதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை

மனநலம் பாதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை

மனநலம் பாதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை


ADDED : டிச 21, 2024 11:13 PM

Google News

ADDED : டிச 21, 2024 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்: மடக்காடு மலை கிராமம், சம்மந்தர் வீதியை சேர்ந்தவர் ராம்குமார்,36. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். ராம்குமார் கடந்த மூன்று மாதங்களாக, மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை வீட்டின் வெளியே அமர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரை, வீட்டின் உள்ளே சென்று தூங்குமாறு, மனைவி கவிதாமணி தெரிவித்துள்ளார். அதன்பின், கவிதாமணி அருகிலுள்ள தனது அம்மாவின் வீட்டிற்கு சென்று விட்டு, சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது.

வெகுநேரமாக கதவை தட்டியும் திறக்காததால், ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது, ராம்குமார் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us