sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மனவளக்கலை யோகா பயிற்சி வரும் 2ல் துவக்கம்

/

 மனவளக்கலை யோகா பயிற்சி வரும் 2ல் துவக்கம்

 மனவளக்கலை யோகா பயிற்சி வரும் 2ல் துவக்கம்

 மனவளக்கலை யோகா பயிற்சி வரும் 2ல் துவக்கம்


ADDED : டிச 29, 2025 05:24 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்: அன்னூர், அ.மு.காலனியில், மனவளக்கலை மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றத்தின் சார்பில், வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த, யோகா மற்றும் தியான பயிற்சி வருகிற 2ம் தேதி துவங்குகிறது.

அன்னூர், தாசபளஞ்சிக மண்டபத்தில், வருகிற 2ம் தேதி மாலை 5:00 மணிக்கு அறிமுக வகுப்பு நடைபெறுகிறது. தொடர்ந்து, 12 நாட்களுக்கு, தினமும் மாலையில், ஒன்றரை மணி நேரம் பயிற்சி நடைபெறும்.

இதில் எளிய முறை உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி, தியானம் ஆகியவை கற்பிக்கப்படும். பயிற்சி பெறுவதன் மூலம், மன அமைதி பெற முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் தெளிவு ஏற்படும். 'மேலும் விவரங்களுக்கு, 95975 83947, 97899 88949 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்' என மனவளக்கலை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us