sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கனிமவளத்துறை அதிரடி; டிராக்டர், டிப்பர் பறிமுதல்

/

கனிமவளத்துறை அதிரடி; டிராக்டர், டிப்பர் பறிமுதல்

கனிமவளத்துறை அதிரடி; டிராக்டர், டிப்பர் பறிமுதல்

கனிமவளத்துறை அதிரடி; டிராக்டர், டிப்பர் பறிமுதல்


ADDED : நவ 18, 2024 06:09 AM

Google News

ADDED : நவ 18, 2024 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை ; அனுமதியின்றி அரசுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் குவாரி பணி மேற்கொண்டதற்காக ஒரு டிராக்டர் மற்றும் இரண்டு டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை சூலூர் தாலுகாவுக்குட்பட்ட இடையார்பாளையத்தில் தனியார் நிறுவனத்தாரால் பட்டா நிலத்தில் அனுமதியின்றி குவாரி பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக டிராக்டர் கம்ப்ரசர் பயன்படுத்தப்பட்டது. அவற்றை கனிமவளத்துறையினர் சிறைபிடித்து சூலுார் போலீஸ் வசம் ஒப்படைத்தனர். அதே போல் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிக்கொண்டு கோவை சத்தி சாலையில் வந்த இரண்டு டிப்பர் லாரிகளை கனிமவளத்துறையினர் சிறைபிடித்து அன்னுார் போலீசார் வசம் ஒப்படைத்துள்ளனர்.

கோவை மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் கூறுகையில், ''கனிமவளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து இது போன்று நடவடிக்கை மேற்கொள்வர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us