sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பத்திரப்பதிவு அலுவலகம் அமைச்சர் மூர்த்தி திறப்பு

/

பத்திரப்பதிவு அலுவலகம் அமைச்சர் மூர்த்தி திறப்பு

பத்திரப்பதிவு அலுவலகம் அமைச்சர் மூர்த்தி திறப்பு

பத்திரப்பதிவு அலுவலகம் அமைச்சர் மூர்த்தி திறப்பு


ADDED : ஆக 06, 2025 10:16 PM

Google News

ADDED : ஆக 06, 2025 10:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை கலெக்டர் அலுவலகம் அருகே, ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தை (வடக்கு) தமிழக பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நேற்று திறந்து வைத்தார்.

இந்த அலுவலகத்தில், மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) மாவட்ட பதிவாளர் (தணிக்கை) அலுவலகம் மற்றும் இணை சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவை செயல்படும்.

விழாவில் கோவை கலெக்டர் பவன்குமார், பதிவுத்துறை செயலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us