sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மொபைல் போன் பறிப்பு; ஒருவர் சிறையில் அடைப்பு

/

மொபைல் போன் பறிப்பு; ஒருவர் சிறையில் அடைப்பு

மொபைல் போன் பறிப்பு; ஒருவர் சிறையில் அடைப்பு

மொபைல் போன் பறிப்பு; ஒருவர் சிறையில் அடைப்பு


ADDED : அக் 12, 2025 11:50 PM

Google News

ADDED : அக் 12, 2025 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:மொபைல்போனை பறித்துச் சென்றவரை, போலீசார் சிறையில் அடைத்தனர். மற்றொரு சிறுவனை கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

ஜார்கண்ட் மாநிலம் குண்டலி, ஜமதாராவை சேர்ந்தவர் சாகர் ராய், 19. கோவை சங்கனுார் லட்சுமி நகரில் தங்கி, அங்குள்ள இரும்பு கடையில் பணிபுரிகிறார். 9ம் தேதி கோவை நல்லாம்பாளையம் ரோட்டில், தனது தாயிடம் மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றார். அவ்வழியாக வந்த இருவர், சாகர் ராயின் மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.

கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த காவியசெல்வன், 19 மற்றும், 17 வயது சிறுவன் ஒருவன் மொபைல்போனை திருடியது தெரிந்தது. காவியசெல்வனை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், சிறுவனை கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us