sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மொபைல்போன் திருடியவர் கைது

/

மொபைல்போன் திருடியவர் கைது

மொபைல்போன் திருடியவர் கைது

மொபைல்போன் திருடியவர் கைது


ADDED : ஆக 15, 2025 09:10 PM

Google News

ADDED : ஆக 15, 2025 09:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே பஸ்சில் பயணியிடம் மொபைல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் துடியலூரை சேர்ந்தவர் முரளிதரன், 27, மீன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஊட்டி செல்லும் பஸ்ஸில் நேற்று முன் தினம் ஏறிய போது கூட்ட நெரிசலில் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த தனது மொபைல்போன் ஒரு நபர் எடுத்துள்ளார். உடனே அவர் சத்தம் போட அருகில் இருந்தவர்கள் செல்போன் திருடனை பிடித்தனர். அவரை போலீசில் ஒப்படைத்தனர்.

பின் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சிறுமுகை சேர்ந்த முனியப்பன், 36, கூலித்தொழிலாளி என்பது தெரியவந்தது. பின் போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த மொபைல்போ னை மீட்டு சிறையில் அடைத்தனர்.----






      Dinamalar
      Follow us