sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இரு அரிசிக்கடைகளில் பணம், டி.வி.ஆர். திருட்டு

/

இரு அரிசிக்கடைகளில் பணம், டி.வி.ஆர். திருட்டு

இரு அரிசிக்கடைகளில் பணம், டி.வி.ஆர். திருட்டு

இரு அரிசிக்கடைகளில் பணம், டி.வி.ஆர். திருட்டு


ADDED : அக் 14, 2025 10:34 PM

Google News

ADDED : அக் 14, 2025 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கணபதி நல்லாம்பாளை யம் ரோட்டை சேர்ந்தவர் தீபா, 45; ரத்தினபுரி சங்கனுார் பிரதான ரோட்டில் அரிசிக்கடை நடத்தி வருகிறார். கடந்த, 10ம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு, வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை கடைக்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாவில் இருந்த ரூ.4,000 மற்றும், கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு செய்யும் டி.வி.ஆர்., மாயமாகி இருந்தன.

இதேபோல், கோவை தயிர் இட்டேரி ரோட்டில், சங்கனுாரை சேர்ந்த விக்னேஷ், 37 என்பவரின் அரிசி கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இ ருந்த பணம், டி.வி.ஆர்., ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது. தீபா மற்றும் விக்னேஷ் ஆகியோர் அளித்த புகாரின் பேரில், ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us