sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரூ. 5 லட்சம் வரை பொருளீட்டு கடன்

/

ரூ. 5 லட்சம் வரை பொருளீட்டு கடன்

ரூ. 5 லட்சம் வரை பொருளீட்டு கடன்

ரூ. 5 லட்சம் வரை பொருளீட்டு கடன்


ADDED : ஜூன் 13, 2025 10:04 PM

Google News

ADDED : ஜூன் 13, 2025 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; சூலுார் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் வாணி அறிக்கை: சூலுாரில், திருச்சி மெயின் ரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது. இங்கு, சோளம், மக்காச்சோளம், கம்பு, ராகி, நிலக்கடலை, கொப்பரை உள்ளிட்ட விளை பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளும் கிடங்குகள் வசதி உள்ளது.

கிடங்கில் சேமித்து வைக்கப்படும் விளை பொருட்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை, பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது. இதனை, சூலுார் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும், விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை இ - நாம் திட்டத்தின் வாயிலாக, விற்று உரிய விலையை பெற்று பயனடைய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு, ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளரை 99769 63449 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us