sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குழந்தைகளுடன் தாய் மாயம்

/

குழந்தைகளுடன் தாய் மாயம்

குழந்தைகளுடன் தாய் மாயம்

குழந்தைகளுடன் தாய் மாயம்


ADDED : ஜூலை 25, 2025 09:36 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 09:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை, ராமநாதபுரம், நாகப்ப தேவர் வீதியை சேர்ந்தவர் தமிழரசு; இவரது மனைவி தங்கலட்சுமி,30, பியூட்டிசியனுக்கு படித்து வந்தார். இந்நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் கோபித்து கொண்டு, அவரது குழந்தைகள் நிரஞ்சன்,6, நித்திகா,5, ஆகியோருடன் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. கணவன் கொடுத்த புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us