sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறு மரம் சாய்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி

/

சிறு மரம் சாய்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி

சிறு மரம் சாய்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி

சிறு மரம் சாய்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : மே 26, 2025 05:36 AM

Google News

ADDED : மே 26, 2025 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; கோவை, சுந்தராபுரம் நான்கு சாலை சந்திப்பிலிருந்து சுமார், 50 மீட்டர் தொலைவில் பஸ் ஸ்டாப் உள்ளது. குறிச்சி நோக்கி செல்லும் பஸ்கள் அனைத்தும் இங்கு நின்று செல்லும். அதனருகே சில மரங்கள் சாலை ஓரத்தில் வளர்ந்துள்ளன.

நேற்று மதியம் இங்குள்ள ஒரு மரம் சாலையில் சாய்ந்தது. இதனால் இவ்வழியே வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் சிலர், சாலையில் தடுப்பு வைத்து வாகனங்கள் சாலையின், வலதுபுறம் வரிசையாக செல்ல அறிவுறுத்தினர். தொடர்ந்து மரத்தின் கிளைகளையும், மரத்தையும் வெட்டி அகற்றினர்.

இதையடுத்து, வாகனங்கள் வழக்கம்போல சென்றன.






      Dinamalar
      Follow us