sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தனியார் நிறுவன ஊழியர் மர்ம மரணம்

/

தனியார் நிறுவன ஊழியர் மர்ம மரணம்

தனியார் நிறுவன ஊழியர் மர்ம மரணம்

தனியார் நிறுவன ஊழியர் மர்ம மரணம்


ADDED : அக் 26, 2025 10:23 PM

Google News

ADDED : அக் 26, 2025 10:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சதாசிவம், 68; தனியார் நிறுவன சூப்பர்வைசர். இவரது தாயார் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். இதனால் சதாசிவம் மனம் உடைந்த நிலையில் இருந்தார்.

மனைவி ராஜாமணி, 62 சமாதானம் செய்தார். இரு நாட்களுக்கு முன் இரவு, பணிபுரியும் நிறுவனத்துக்கு செல்வதாக கூறிச்சென்றார். மறுநாள் காலை நிறுவன ஊழியர் ஒருவர், சதாசிவம் துாக்கிட்ட நிலையில் இருப்பதாக, ராஜாமணியிடம் தெரிவித்தார். அங்கு சென்ற மனைவி, சதாசிவத்தை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த மர்ம மரணம் பற்றி, பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us