sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மர்ம நோய் தாக்கி வளர்ப்பு; கோழிகள் இறப்பு

/

மர்ம நோய் தாக்கி வளர்ப்பு; கோழிகள் இறப்பு

மர்ம நோய் தாக்கி வளர்ப்பு; கோழிகள் இறப்பு

மர்ம நோய் தாக்கி வளர்ப்பு; கோழிகள் இறப்பு


ADDED : ஏப் 07, 2025 09:53 PM

Google News

ADDED : ஏப் 07, 2025 09:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே மர்ம நோய் தாக்கி வளர்ப்பு கோழிகள் இறந்து வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடை அருகே திம்மம்பாளையம் நரிக்குறவர் காலணியில் உள்ள பெரும்பாலான மக்கள் கோழிகள் வளர்த்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

இப்பகுதி மக்கள் வான்கோழி, வெண்மயில், நாட்டுக்கோழி உள்ளிட்ட பல்வேறு வகை கோழிகளை வளர்த்து, அதனை விற்பனை செய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்கள் வளர்த்து வரும் கோழிகளுக்கு கண், தலை வீக்கம், வாயில் எச்சில் ஒழுகுதல், உணவு உண்ணாமல் இருப்பது போன்ற அறிகுறிகளுடன் மர்ம நோய் தாக்கி கோழிகள் இறந்து வருகின்றன.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், “கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் நிறைய கோழிகள் இறந்துள்ளன. கால்நடை துறையினர் எங்கள் பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும். தற்போது நோய் தாக்கிய கோழிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.






      Dinamalar
      Follow us